திருவள்ளுர் ரயில் விபத்து: நள்ளிரவில் சம்பவ இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: திருவள்ளுர் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த  துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. விபத்தில், இந்த ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. துரிதகதியில் மீட்புப்பணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.