மோசமான வானிலை: துபாய் – கோழிக்கோடு விமானம் கோவையில் திடீர் தரையிறக்கம்…

கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், அங்கு செல்ல முடியாத நிலையில், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட-மேற்கு திசையில் நகர்ந்து, மஹாராஷ்டிரா கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது.இது மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, மத்திய அரபிக்கடல் பகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.