15ந்தேதி பதவி ஏற்பு விழா: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

சண்டிகர்:  ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள  பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது.   இந்த வாக்குகள்   அக்டோபர் 8ந்தேதி  காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   இறுதியில்,  பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.