சுற்றிலும் 1008 பிரச்னை! அதையும் தாண்டி ரத்தன் டாடா மறைவு செய்தி கேட்டு இஸ்ரேல் பிரதமர் செய்த செயல்

தெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டிற்கு இப்போது எந்தளவுக்கு நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் ரத்தன் டாடா மறைவைக் கேட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தமடைந்துள்ளார். மேலும், ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். நமது நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.