தமிழகத்தில் அக்டோபர் 16 வரை மிக கனமழை : ஆரஞ்சு அலர்ட்

சென்னை தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ம”த்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அங்கு தொடர்ந்து வருகிறது,  எனவே, இன்று (அக். 13) வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்து, தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.