தமிழகத்தில் கனமழை : தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

அரக்கோணம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதன் தொடர்ச்சியாக தென் தமிழகம், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.