திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி கடந்த 8 நாட்களில் திருப்பதிய்ல் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.   ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டு வாகன சேவை தரிசனத்தை மேற்கொண்டாதாகக் கூறப்படுகிறது.நேற்று  இந்த நிகழ்வின், கருட சேவை தரிசனத்தைக் காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ. 50 -க்கு விற்கப்படும் சிறிய லட்டுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.