முன்னாள் அமைச்சர் கொலைக்கு பிரபல தாதா கும்பல் பொறுப்பேற்பு

மும்பை முன்னாள் அமைசர் பாபா சித்திக்கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மகாராஷ்டிரா உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று மாலை, மும்பை பாந்த்ரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்று இருந்தபோது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.