வானர வேடமிட்டு 2 கைதிகள் தப்பி ஓட்டம் : அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி

ஹரித்வார் ஹரித்வார் சிறையில் ராமாயண நாடகம் நடந்த போது வானர வேடமிட்ட இரு கைதிகள் தப்பி ஓடியதால் அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார் கடந்த வெள்ளிக்கிழமை மாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்ட சிறையில், தசரா பண்டிகையை முன்னிட்டு ராமாயண நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  நாடகத்தில் சிறைக் கைதிகள் சிலர், வானரங்கள்(ராமரின் படையைச் சேர்ந்த குரங்குகள்) போல் வேடமிட்டிருந்தனர். வானர வேடமிட்டிருந்த பிரமோத் மற்றும் ராம்குமார் ஆகிய 2 கைதிகள், நாடக மேடையில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.