அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை…

சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக,  சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு,  வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம்,  இன்று இரவு முதல் 17ந்தி வரை  4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.