பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் வாங்கிய ஒரு மாணவர் ஆளுநரிடம் மேடையிலேயே புகார் மனு அளித்துள்ளார். இன்று நடைபெற்ற கோவை பாரதியார் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, பி.எச்டி பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவர், பட்டம் பெற்று கொண்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆளுநரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வத்திராயிருப்பை சேர்ந்த ஆர்.பிரகாஷ்  ஆங்கில மொழிப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.