பொதுமக்களுக்கு மழை குறித்து முதல்வரின் அறிவுறுத்தல்கள்

சென்னை பொதுமக்களுக்கு கனமழை குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தலைமைச் செயலகத்தில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்ட முடிவில் முதல்வர் மு க ஸ்டாலின், ▪️ நாளை (அக். 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ▪️ நாளை முதல் வரும் 18ம் தேதி வரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.