வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை… இயக்குனர் பார்த்திபன் புகார்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார். விமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு விமானத்தை போல் ரயில் விபத்துக்கான ப்ராபபிளிட்டியும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்த பார்த்திபனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று பயணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.