விழுப்புரம் பள்ளிகளுக்கு நாளை (அக். 15) விடுமுறை…

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒரே இடத்தில் நீடித்து வரும் நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.