இந்தியாவில் இருந்து 6 கனடா தூதர்கள் வெளியேற்றம்

டெல்லி இந்திய தூதர்கள் கனடாவ்ல் இருந்து வெளியேற்றப்பட்டதால் 6 கனடா தூதர்களை இந்தியா வெளியேற்றி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.