கனமழை நீடிக்கும்… சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்…

சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இன்று நாள் முழுவதும் கனமழை தொடர்ந்த நிலையில் நீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதில் 918 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.