‘நோ’ மின்தடை – சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? துணைமுதல்வர் உதயநிதி பரபரப்பு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து வரும் துணைமுதல்வர் உதயநிதி,  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று கூறினார். மேலும் சென்னையில் இதுவரை மின்தடை இல்லை என்றும் பெருமிதத்துடன் கூறினார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.