‘பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?’ தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்டில் உள்ள 82 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி தெரியவரும். தேர்தல் தேதி அறிவிப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை தலைமை தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.