‘பொய்யை பரப்பாதீர்கள்’ : 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என கேள்வி எழுப்பிய ராமதாசுக்கு தமிழக அரசு பதில்!

சென்னை: ‘பொய்யை பரப்பாதீர்கள்’  என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனத்துக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு பதில் அளித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் பெய்து வரும் மழை குறித்த விமர்சனம் செய்திருந்தார். அவரது பதிவில், தற்போது பெய்துள்ள 6 செ.மீ மழைக்கே சென்னை மிதக்கிறது, இந்த நிலையில், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசின் மழைநீர் வடிகால் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிககைகளை பலன் அளிக்கவில்லை என்றும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.