பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள தமிழக மாவட்டங்கள்

சென்னை தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களில் இன்றைய கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, பள்ளிகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.