விமானங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு… மிரட்டல் விடுத்தவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை…

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமானங்களில் ஏர் மார்ஷல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு பயிற்சி பெற்ற இந்த ஏர் மார்ஷல்கள் அல்லது ஸ்கை மார்ஷல்கள் விமான கடத்தல் முயற்சிகளை சமாளிக்க பயணிகள் விமானங்களில் ரகசியமாக பயணம் மேற்கொள்வார்கள். சாதாரண உடையில் இருக்கும் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.