விரைவில் நிரந்தர தீர்வு: சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: சென்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் பகுதியில்  ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. இதை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று வழக்கம்போல போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.  இதற்கிடையில்,  பல கோடி வரி பாக்கிக்காக தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.