இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு…

அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்திய ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருவதுடன் இந்த தாக்குதலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.