சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யபட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. எனவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நேற்று சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டாலும் மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.