தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் சேர இதுதான் காரணமா?.. ரஜினி செய்தது இதைத்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் இப்போது தங்களது திருமண உறவிலிருந்து பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் பிரிந்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. சமீபத்தில்கூட அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று தகவல்கள் பரவ ஆரம்பித்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.