நேபாளத்தில் மலையேறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 சிகரங்களில் ஏறுவதற்கு 870 பேருக்கு அனுமதி…

இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 668 ஆண்கள் மற்றும் 202 பெண்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகின் ஏழாவது மற்றும் எட்டாவது உயரமான மலை சிகரங்களான தௌலகிரி (8,167 மீ) மற்றும் மவுண்ட் மனாஸ்லு (8,163 மீ) உட்பட 37 மலை சிகரங்களில் ஏறுவதற்கு புதன்கிழமையன்று சுற்றுலாத் துறை அனுமதித்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 73 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.