மழை பாதிப்பு: கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட  தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மழையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என்றும் விமர்சித்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 13ந்தேதி முதல் கனமழை முதல் அதிகனமழை கொட்டியது. இதனால் பல இடங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.