ஹரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார்.. மோடி, ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.