ஹர்தீப் சிங் கொலை.. இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.. பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

டொரான்டோ: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதற்கிடையே இப்போது திடீரென இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது மட்டுமே என்றும் ஆதாரம் இல்லை என்று சொல்லி பேக் அடித்துள்ளார். இந்தியர்கள் அதிகம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.