ஆளுநர் பங்கேற்ற விழாவில் திராவிடம் புறக்கணிப்பு… சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெற்ற ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடப்பட்டது. இந்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொண்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, திராவிடம் தொடர்பான வரிகள் விடுபட்ட சம்பவத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.