சித்த மருத்துவம் படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:  ஐந்தரை ஆண்டு சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை”  என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின் மருத்துவமனையில், கடந்த 2017 பிப்ரவரி 28ஆம் தேதி ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், அலுவலக அதிகாரி, மருத்துவர் சிந்து அலோபதி மருந்துகளை வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜெயச்சந்திரன், உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததற்காகவே நோட்டீஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.