கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருள்மொழி சொன்ன வாக்குமூலத்தை கேட்டு கள்ளக்குறிச்சி போலீசார் கதிகலங்கி போய்விட்டனர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். எனினும், சின்ன சேலத்தில் மரண அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் தனவேல்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி, பெயர் அருள்மொழி.. 33 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு
Source Link
