திருப்பதி போல் திருசெந்தூர் கோவிலிலும் தங்கலாம் – ரூம் புக் செய்வது எப்படி?

Tiruchendur Murugan Temple : திருப்பதி கோவிலில் இரவு தங்குவது போல் இனி திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் இரவு குடும்பத்தோடு தங்கலாம். புதிய தங்கும் விடுதிகளை இந்துசமய அறநிலையத்துறை கட்டியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.