மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசு தலையீடு! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கண்டனம்…

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில்  தமிழ்நாடு அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். காவலர்கள் கொடுமை தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  அந்த குறிப்பிட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டது சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,  காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.