சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதலமைமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய  முதலமைமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை, கிண்டியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, உரையாற்றினார். “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.”, அதனால், அதுபோன்ற வதந்திகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.