சிதம்பரம் தீட்சிதர்களை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம்… வழக்கின் முழு விவரம்…

சிதம்பரம் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்த மனு நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்கள் குழு அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில் பெண் பக்தையை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.