தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட ‘திராவிடநல் திருநாடு..’ சர்ச்சை ! மன்னிப்பு கோரியது பொதிகை தொலைக்காட்சி

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட ‘திராவிடநல் திருநாடு..’  விவகாரம் சர்ச்சையான நிலையில்,  தவறுக்காக  பொதிகை தொலைக்காட்சி மன்னிப்பு கோரி உள்ளது. பொதிகை தொலைக்காட்சியில், இன்று  ஆளுநர் ரவி பங்கேற்ற இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடலில்  ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது. இதற்கு தமிழக முதல்வர் உள்பட தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பொதிகை தொலைக்காட்சி  தவறுக்காக மன்னிப்பு கோரி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.