நியாயவிலைக் கடைகளில் மக்கள் கூட்டத்தை கண்டுகொள்ளாத அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகளை கண்டுகொள்ள அரசு 3500  மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது. இதுதான்  திமுக அரசு மக்கள் மீது காட்டும் அக்கறை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளது. அங்கு பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, மக்களை அழிவுபாதைக்கு அழைத்துசெல்லும்,  அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைப்பது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.