இந்திய கிரிக்கெட் அணியை 3 மணி நேரத்தில் மதிப்பிட முடியாது : ரோகித் சர்மா

பெங்களூரு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா இந்திய அணியை 3 மணி நேர ஆட்டத்தில் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துஇந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.