கல்வியில் தொடங்கும் தமிழக அரசியல் : அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி அமைச்சர் அன்பில் ம்கேஷ் தமிழக அரசியல் கல்வியில் தொடங்குவதாக கூறியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம், ”பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதல்வர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.