பட்ஜெட் உரையின் போது திரையில் இருந்து மாயமான திருக்குறளை தேடிப்பிடித்து வாசித்த மலேசிய பிரதமர்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டிப் பேசினார். உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற 734வது திருக்குறளை மேற்கோள்காட்டினார். அப்போது அவர் வாசித்து முடிப்பதற்குள் அந்த திருக்குறள் திரையில் (டெலிபிராம்டர்) இருந்து மாயமானதை அடுத்து திகைத்த பிரதமர் பின்னர் கையில் இருந்த பட்ஜெட் அறிக்கையில் அந்த பக்கத்தை தேடினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.