மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட மம்தா பானர்ஜி வேண்டுகோள்

கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேடுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, அந்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்து வரும் மருத்துவர்களை, மேற்கு வங்காள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.