யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.. முடிவுக்கு வரும் போர்? 190 போர் கைதிகள் விடுவிப்பு! என்ன நடந்தது!

மாஸ்கோ: மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் நிலையில், இதற்கிடையே ரஷ்யா- உக்ரைன் மோதலில் மிக முக்கிய திருப்பம் நடந்துள்ளது. ரஷ்யா தான் சிறைபிடித்து வைத்திருந்த 95 உக்ரைன் வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல உக்ரைனும் தன்வசம் இருந்த 95 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்குப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.