காதலியிடம் பேசிட்டேயிருந்த இளைஞர்.. அடுத்த நொடியே ஹைவேஸில் கதறிய பிளஸ் 2 மாணவி.. கலங்கிப்போன கடப்பா

திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.