கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி கெஜ்ரிவால் அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அப்போதைய டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து விமர்சித்து பேசியிருந்தார். குஜராத் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட  சம்மனை எதிர்த்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.