தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?

ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.