நாளை மறுநாள் வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

வயநாடு நாளை மறுநாள் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். இவற்றில் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். காலியாக இருன்ந்த வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.