உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தான் தீர்வு.. புதினிடம் மீண்டும் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி

மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து புதினை சந்தித்து பேசிய மோடி, “ரஷ்யா – உக்ரைன் பிரச்சினையில் நாங்கள் அனைத்து தரப்புடனும் தொடர்பில் உள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அமைதியான தீர்வு ஏற்படுவதற்கு உதவ இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது என்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.