ஒரே நாளில் எல்லாமே மாறிபோச்சு.. இனி நான் என்ன செய்வேன்..தாயின் மறைவு குறித்து நடிகர் உருக்கம்!

சென்னை: கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு, ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தாயை பறிகொடுத்து சோகத்தில் தவித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.