காமராஜர் குறித்த தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி…

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தான் பேசிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியதை அடுத்து என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் (12-10-2024) சென்னையில் நடைபெற்ற “கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கர்ம வீரர் காமராஜர் குறித்து ராஜிவ் காந்தி கூறிய கருத்து சர்ச்சையானது. இதனையடுத்து இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி விமர்சித்து வந்த நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.